கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
ஷென்சென்: உலகளாவிய கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனா, அதன் தாக்கத்தை உணர்ந்து நாய், பூனை இறைச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு,…
Image
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ…
புதிய ஊதிய மானியம் ; கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு
ஒட்டாவா : கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து த…
Image
அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் `சுட்டு தள்ளு` என கோஷம் எழுப்பினர்.
அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் `சுட்டு தள்ளு` என கோஷம் எழுப்பினர். அவர்களின் இந்த கோஷம் காணொளியாக சமூக வலைதளத்தில் வைரலானது. இதைப் பற்றி விசாரிக்கக்கோரி மாநில அரசு காவல் துறைக்கு ஆணையிட்டது. பிறகு காவல் துறை இதை விசாரிக்கத் தொடங்கியது.
Image
ஞாயிற்று கிழமை காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் மேற்கு வங்கத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஞாயிற்று கிழமை காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் மேற்கு வங்கத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக `Go Back Amit Sha` என்னும் கோஷம் எழுப்பி பேரணி நடத்தினர். அப்போது அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அதே சமயம் தர்மதல்லா பகுதியில் ஜவஹர்லால் நேரு சாலையில் அமித் ஷா நடத்தவிருந்த பேரண…
Image
`சுட்டு தள்ளு ` என கோஷம் எழுப்பியவர்கள் கைது - மேற்கு வங்க முதல்வர் அதிரடி
இவர்கள் அமித் ஷா நடத்திய பேரணியில் கலந்து கொள்ள சென்ற போது இவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளனர். இதனை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால் இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதி என பாஜக கட்சியினர் கூறியுள்ளனர். மகாநகர் நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் ஞாயிற்…
Image