அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் `சுட்டு தள்ளு` என கோஷம் எழுப்பினர்.

அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் `சுட்டு தள்ளு` என கோஷம் எழுப்பினர்.


அவர்களின் இந்த கோஷம் காணொளியாக சமூக வலைதளத்தில் வைரலானது. இதைப் பற்றி விசாரிக்கக்கோரி மாநில அரசு காவல் துறைக்கு ஆணையிட்டது.


பிறகு காவல் துறை இதை விசாரிக்கத் தொடங்கியது.